எதையும் ....
கேட்கலாமா ....
கூடாதா ....
எனக் காலங்
கடத்துவதில்லை நீ.
விரும்பியதைக்
கேட்டுப் பெறுகிறாய்.
தெரிந்ததை
சொல்லித் தருகிறாய்.
தவறு நேரின்
பொறுப் பேர்க்கிறாய் ..
பொறுத்தருளவும் (மன்னிப்பு )
வேண்டுகிறாய்.
உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றும்
வேடங்களைச்
சுமப்பதில்லை நீ.
கண்ணுள்ளபோதே
ஆதவ (சூரிய )
வணக்கத்தை
போதிக்கிறாய்.
இளமை உள்ளபோதே
வாழ்ந்து காட்ட
கட்டாயப் படுத்துகிறாய்.
மண்ணில் வாழும்
மனித நிலவே
எனக்காகவும் _உன்
தண்ணொளி வீசட்டுமே .
தீபாவளியாம் யாருக்கு புரியவில்லை அசுரர்கள் சுரர்களை அழித் தார்களாம் ( சுரர்கள் -குடிகாரர்கள் . அசுரர்கள் - குடிக்காதவர்கள் . )குடித்துவிட்டு வீணாக சமர்புரிகிரவன் எப்படி நேர்மையனவானாக இருக்கவியலும் ? நரகாசுரன் யார்க்கு என்ன கொடுத்தல் செய்தார் ?
அருள் கூர்ந்து தெரிந்தவர்கள் விளக்கின் தெளிவடைவேன் . நன்றி .