விழி இழந்த ஒருவனுக்கு
இருளும் ஒன்றுதான்
ஆயிரம் வண்ண
விளக்குகளும் ஒன்றுதான்.
இன்று ...
அறிவைச் சொன்னாலும்
ஏற்க்காமைக்கு காரணமும்
இதுதான்.
எளிமையான
உணவுகளையே உண்டு
பழகியவனுக்கு
சற்று கடினமான
உணவுகள் செரிக்கவா
செய்யும் கழிச்சல்தான்
காணும் .
அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும்
கற்றுக் கொள்கிறவர்களும்
மிகவும் குறைவே .
முடைநாற்றம் வீசும்
கண்மூடித் தனங்கள்
காட்டுத்தீயாய்
பரவி அழிக்கும் .
அறிவோ நொண்டி
வண்டியில் பயணிக்கும்
உலகிது .
வழிகாட்ட வந்தவரையே
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும் பார்க்கும்.
தெளிந்த அறிவு
முதற்க்கண் பண்படவேண்டும்.
பின்னர்
பண்படுத்தத் தொடங்க
வேண்டும்.
பாலை
நிலத்தையும்
சோலையாக்கிக் காட்டலாம்
என்பதே என்எண்ணம் .
அறிவைப் புகட்டுவதும்
புகட்ட எண்ணுவதும்
இத்தன்மைதே .
இன்றைய நிலையில் நேர்மையாக இருப்பவர்கள் அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள் நான்உண்மையானவன் நேர்மையானவன் கதாநாயகத்( hero )தன்மை கொண்டவனாக நான் உண்மையுடன் இருப்பேன் என ஏன்நினைப்பதில்லை அப்படி நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில் அளிப்பீராக .
தமிழன்புடன் மாலதி .
இருளும் ஒன்றுதான்
ஆயிரம் வண்ண
விளக்குகளும் ஒன்றுதான்.
இன்று ...
அறிவைச் சொன்னாலும்
ஏற்க்காமைக்கு காரணமும்
இதுதான்.
எளிமையான
உணவுகளையே உண்டு
பழகியவனுக்கு
சற்று கடினமான
உணவுகள் செரிக்கவா
செய்யும் கழிச்சல்தான்
காணும் .
அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும்
கற்றுக் கொள்கிறவர்களும்
மிகவும் குறைவே .
முடைநாற்றம் வீசும்
கண்மூடித் தனங்கள்
காட்டுத்தீயாய்
பரவி அழிக்கும் .
அறிவோ நொண்டி
வண்டியில் பயணிக்கும்
உலகிது .
வழிகாட்ட வந்தவரையே
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும் பார்க்கும்.
தெளிந்த அறிவு
முதற்க்கண் பண்படவேண்டும்.
பின்னர்
பண்படுத்தத் தொடங்க
வேண்டும்.
பாலை
நிலத்தையும்
சோலையாக்கிக் காட்டலாம்
என்பதே என்எண்ணம் .
அறிவைப் புகட்டுவதும்
புகட்ட எண்ணுவதும்
இத்தன்மைதே .
இன்றைய நிலையில் நேர்மையாக இருப்பவர்கள் அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள் நான்உண்மையானவன் நேர்மையானவன் கதாநாயகத்( hero )தன்மை கொண்டவனாக நான் உண்மையுடன் இருப்பேன் என ஏன்நினைப்பதில்லை அப்படி நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில் அளிப்பீராக .
தமிழன்புடன் மாலதி .